Last Update: 17/May/2012


Archives

 Inscriptions
  பெரும்புலியூர்
  கீழமங்கலம்

 Copper Plates
  அவல்பூந்துறை

 Video
  TV Interviews
  Book Release (7/Jan/2011)

 Expert Opinion
  New Indian Express
  Dinamalar (Vaaramalar)

What We Write & What They Publish

  Deccan Chronicle
  Amman Darisanam
  Panimayam (Tamil)
  Dinamalar (Tamil)
  Puthiya Parvai (Tamil)
  Kalachuvadu (Tamil)
  Ananda Vikatan (Tamil)
  Junior Vikatan (Tamil)
  Thinnai.com
About us

Projects

Contact us

RSS Feed

South Indian Social History Research Institute

தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்

குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை

எஸ். இராமச்சந்திரன் எழுதிய இந்த ஆய்வுக் கட்டுரையைச் சொல்வனம் வெளியிட்டுள்ளது.

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்

தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழியைத் தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ளது.

தை மாதம் உருவானது எப்படி - எஸ். இராமச்சந்திரன்






தை நீராடல் பற்றிய எஸ். இராமச்சந்திரனின் கருத்துகள் 15/1/2012 ராணி இதழில் வெளிவந்துள்ளன.







கோச்சடையன் பற்றி எஸ். இராமச்சந்திரன்



கோச்சடையன் ரணதீரன் பற்றிய எஸ். இராமச்சந்திரனின் கருத்துகள் 12/12/2011 குங்குமம் இதழில் வெளிவந்துள்ளன.

தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் பிழைகளுடன் வெளியிடப்பட்டுள்ளன.

இது பற்றிய விரிவான ஒரு கட்டுரை இங்கு விரைவில் வெளியிடப்படும்.



உயிரினும் சிறந்தன்று நாணே

மார்ச் 2011 காலச்சுவடு இதழில் தமிழர் பண்பாடு குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கட்டுரைக்கு, ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதிய எதிர்வினை காலச்சுவடு ஜூலை 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அனுபவங்களின் நிழல் பாதை புத்தக வெளியீடு - எஸ். இராமச்சந்திரன் உரை

(சென்னை - 11/மார்ச்/2011)





Book Review

How to look at a Social Institution - Book Review by Aravindan Neelakandan

புத்தக வெளியீட்டு விழா - ஒரு பதிவு

புத்தக வெளியீட்டு விழா பற்றிய பதிவு ஒன்றைத் திண்ணை இணைய இதழ் வெளியிட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழா - ஒளிப்பதிவு



வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி, பெறுபவர்: ஸ்வர்ணமால்யா கணேஷ்

புத்தக வெளியீட்டு விழா - உரைகள்

புத்தக அறிமுகம்

"தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்" புத்தகம் பற்றிய அறிமுகம் ஒன்றினைத் தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ளது.

(நன்றி: அரவிந்தன் நீலகண்டன்.)

புத்தக வெளியீட்டு விழா பற்றிய பதிவும் படங்களும்

"தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்" புத்தக வெளியீட்டு விழா பற்றிய ஒரு பதிவினை இங்கு காணலாம்.

புத்தக வெளியீட்டு விழா நிழற்படங்களை இங்கு பார்க்கலாம்.

(நன்றி: சந்திரசேகரன், ரீச் ஃபவுண்டேஷன்.)

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்


2010இன் தொடக்கத்திலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்த ஆய்வு நூல் (ISBN: 978-81-910023-0-0) தவிர்க்க
முடியாத சில காரணங்களால் டிசம்பர் 2010இல்தான் அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் அட்டைப் படம் இது.தோள்சீலைக் கலகக் காட்சி ஒன்றை வண்ணச் சித்திரமாக வரைந்தவர்
ஓவியர் ஆர்.செ.

காலச்சுவடு இதழில்
இந்நூல் பற்றி வெளியாகி இருக்கும் விளம்பரம் இது.



தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 7)

வண்ணக மறைவல கண்ணுளாளர்- - -- - -<தொடர்ச்சி>

தமிழக வேளாளர்களின் வரலாறு: சில ஆய்வுச் சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சி (பகுதி 6)

மேகம் சிறைவிடுத்து, மூவரைச் சிறைப்பிடித்து- - -- - -<தொடர்ச்சி>

மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்

ஆய்வாளர்கள் ப்ரவாஹனும், சாமிநாதனும் இணைந்து எழுதியுள்ள மையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல் என்ற கட்டுரையைத் தமிழ்ஹிந்து வெளியிட்டுள்ளது.

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி

தமிழக வரலாற்றில் இராஜராஜ சோழன் தொடக்கிவைத்த சில போக்குகள், அவை சுட்டிக்காட்டும் நுண்ணரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கும் எஸ். இராமச்சந்திரனின் ஆய்வுக் கட்டுரை சொல்வனம் இதழ் 35இல் வெளிவந்துள்ளது.

சோழர் சுவடுகள்

த சன்டே இந்தியன் (தமிழ்) - அக்டோபர் 3, 2010 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை

தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும்

ஆய்வாளர் அ. கணேசன் எழுதிய "தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும்" என்ற எதிர்வினை காலச்சுவடு ஏப்ரல் 2010 இதழில் (பக். 7-8) வெளியிடப்பட்டுள்ளது. இதை எந்த நீக்கமும் செய்யாமல் அப்படியே வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு நன்றி.- - -<தொடர்ச்சி>

Through the Ages: S Ramachandran on Women Bureaucrats in Tamil History

... S Ramachandran, historian and former epigraphist with the State archaeological department, says women officials of this cadre acted on behalf of the mighty Chola emperors, especially the queens, and were responsible for guiding the State on making land endowments...

( Courtesy: V. Gangadharan / The New Indian Express, March 15, 2010 )

ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்



சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் தமது பங்களிப்பு, அப்படம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்து ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரனுடனான நேர்காணலைச் சொல்வனம் இதழ் வெளியிட்டுள்ளது.





இரண்டு எதிர்வினைகள்

காலச்சுவடு அக்டோபர் இதழில் வெளிவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "ஆஷ் அடிச்சுவட்டில்" என்ற கட்டுரைக்கான எதிர்வினைகள்:

1. அ. கணேசன் எழுதிய ஆங்கிலேயர் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு.

2. ப்ரவாஹன் எழுதிய எதிரியின் சாவோ இறகைவிட இலேசானதே!

எதிர்வினைகளை வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு நன்றி. - - -

பிற கட்டுரைகள், ஒலிப் பதிவுகள்...

நூல் பற்றிய அறிமுகம்

புத்தகத்திலிருந்து
காலனி ஆதிக்கமும் கால்டுவெல் திருப்பணியும்

நாகர்கோவிலில்
புத்தகம் கிடைக்குமிடம்
சுதர்சன் புக்ஸ்
74, மணிமேடைக்குக் கிழக்குப் பக்கம்
தொலைபேசி: (04652) 228445

S.Ramachandran's Recent article
பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

Pravaahan's writings on Four Varnas
சான்றோன் எனும் ஒற்றைச் சொல்

hit counter