|
Last Update: 27/Aug/2010 Inscriptions பெரும்புலியூர் கீழமங்கலம் Copper Plates அவல்பூந்துறை Video TV Interviews Expert Opinion New Indian Express Dinamalar (Vaaramalar) Deccan Chronicle Amman Darisanam Panimayam (Tamil) Dinamalar (Tamil) Puthiya Parvai (Tamil) Kalachuvadu (Tamil) Ananda Vikatan (Tamil) Junior Vikatan (Tamil) Thinnai.com |
- - -நாலடியார் இயற்றப்பட்ட காலகட்டத்தில் தமிழக வேளாளர்கள் நிலப்பிரபுக்களாக உருவாகிவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், நிலப்பிரபுத்துவ அடுக்கில் கீழ்மட்டப் பண்ணையடிமைகளுக்கு மேலாக அரசுக்கு இறை செலுத்துகின்ற வாரக் குடிகளாக வேளாளர்களே இருந்தார்கள் என உறுதியாகக் கூறலாம்.- - -<தொடர்ச்சி> - - -இத்தகைய சத்திரிய வர்ணப் பண்புநலனை வேளாளர்களின் பண்புநலனாகச் சித்திரிக்கும் அளவிற்குச் சமுதாய மாற்றம் நிகழ்ந்ததென்றால்,அத்தகைய ஒரு முன்னோடியான மாற்றம், தொண்டை மண்டலத்தில் வ்லிமையாக வேரூன்றியிருந்த பௌத்த சங்கத்தின் அரசியல் செல்வாக்கால்தான் சாத்தியமாகியிருக்க முடியும்.- - -<தொடர்ச்சி> - - -வேளாண்மை என்பது சூத்திர வர்ணத்தவரின் தொழில் சார்ந்த தன்மை என்று பொருள்படுமெனில் திருக்குறள் அதனைப் பெருமிதமிக்க ஒரு பண்பு நலனாகக் குறிப்பிடவேண்டிய அவசியம் யாது? என்ற கேள்வி எழுகிறது.- - -<தொடர்ச்சி> ஆய்வாளர் அ. கணேசன் எழுதிய "தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும்" என்ற எதிர்வினை காலச்சுவடு ஏப்ரல் 2010 இதழில் (பக். 7-8) வெளியிடப்பட்டுள்ளது. இதை எந்த நீக்கமும் செய்யாமல் அப்படியே வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு நன்றி.- - -<தொடர்ச்சி> - - -வேளாண்மை என்பது உபசரித்தல், வரவேற்பு போன்ற பொருள்களிலிருந்து விலகி விவசாயம் (பயிர் வெள்ளாமை) என்ற பொருளைப் பெற்றுவிட்டதற்கான முதல் அடையாளம் இதுவே.- - -<தொடர்ச்சி> ... S Ramachandran, historian and former epigraphist with the State archaeological department, says women officials of this cadre acted on behalf of the mighty Chola emperors, especially the queens, and were responsible for guiding the State on making land endowments... ( Courtesy: V. Gangadharan / The New Indian Express, March 15, 2010 ) ![]() சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் தமது பங்களிப்பு, அப்படம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்து ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரனுடனான நேர்காணலைச் சொல்வனம் இதழ் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு அக்டோபர் இதழில் வெளிவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "ஆஷ் அடிச்சுவட்டில்" என்ற கட்டுரைக்கான எதிர்வினைகள்: 1. அ. கணேசன் எழுதிய ஆங்கிலேயர் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு. 2. ப்ரவாஹன் எழுதிய எதிரியின் சாவோ இறகைவிட இலேசானதே! எதிர்வினைகளை வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு நன்றி. - - - |
![]() ![]() |